Category: History
-

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்துக்கள்
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்துக்கள்பஞ்சாயத்து no1: 1879 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலையில் குவாரி அமைக்க மதுரை துணை ஆட்சியர் அனுமதி 04/04/1879 அன்று குவாரி அமைத்தல் குறித்து தேவஸ்தான நிர்வாகத்திடம் கருத்து கேட்க கடிதம் அனுப்பியது தேவஸ்தானம் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் குவாரி உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது பிறகு 1885 ல் வனத்துறை சட்டத்தின் மூலம் மலை முழுவதும் பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதி என்று வகைப்படுத்தப்படுகிறது 1904 ஆம் ஆண்டு குவாரி அமைக்க மீண்டும் முயற்சி செய்யப்படுகிறது மீண்டும்…
-

இந்திய அரசியலின் தீர்க்கப்படாத முரண்பாடு
இந்திய அரசியலின் தீர்க்கப்படாத முரண்பாடு: அதிகாரப் போட்டியும் உழைக்கும் மக்களின் கேள்வியும்.OBC – தலித் ஒற்றுமை: இந்திய அரசியலின் அடுத்த கட்டமா? இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால், அதிகாரத்திற்கான போட்டி என்பது வெறும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி அல்ல என்பதை காண முடியும். அது சமூக சக்திகளுக்கு இடையேயான போட்டியாகவும் இருந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக பார்ப்பன சமூகங்களுக்கும் மூன்று வர்ணம், பார்ப்பனர் அல்லாத ஆதிக்க சாதிகளுக்கும் – OBC ஆதிக்க சாதி- இடையே அதிகாரப்…
-

ஏன் கம்யூனிஸ்ட்கள் புரட்சியை முன்வைக்கிறார்கள்?
“ஆட்சி மாற்றம்” மற்றும் “சமூக மாற்றம்” — இந்த இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல், எந்த அரசியலையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. இதுவே கம்யூனிஸ்ட்கள் ஏன் வெறும் தேர்தல் அரசியலை தாண்டி “புரட்சி” பற்றி பேசுகிறார்கள் என்பதற்கான அடிப்படை காரணம்.தற்போதைய தமிழ் நாட்டை எடுத்துக் கொள்வோம். திமுக அரசாங்கம் தோற்று தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். ஆட்சி மாறிய பத்தே நாளில் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புகின்றன. ஆனால் அந்த…